Monday, May 25, 2009

காதலை உணர்ந்து வந்த காத(நிம)லன் நானே...




காதலை உணர்ந்து வந்த காதலன் நானே.! 
உன் காதலை சுமந்து வந்த கருவறையும் நானே.!

கலையில் உருவான ஒவியமா நீ ?
அல்ல என் கதைக்குள்ளே உருவான கற்பனையா நீ?
நீ என் நிழலா? இல்லை என் நிஜமா?


மேகத்தை பெண்ணாக அழைத்து
அனுப்பிய என் கனவுதேவதையே..
வேகத்தை நதியாக வளைத்து
உருகிய என் காதல் தேவதையே.

ப்ரம்மன் உன்னை படைத்தது போலவே
நானும் காதலை விதைத்துவிட்டேன்.!


சினேகத்தை உயிராக நினைத்து
வருடிய என் இதயக் காதலியே..
தேகத்தை காலமாக இணைத்து
நாடிய என் இதயக் காவியமே.!

கவிஞன், தானும் தன் மாதை வருணித்தது போலவே
நானும் உன்னை ரசித்துவிட்டேன்.!

7 comments:

  1. Im happy to be the first to wish u
    All the Best...for ur... Attempt...on blogging.

    Nalla Ezhuththu nadai, sol valam...

    Vaalga Valamudan

    Priyamudan
    Anbhu Snehithi
    S.Dyena

    ReplyDelete
  2. உங்களுடைய comment பார்த்ததில் எனக்கும் சந்தோசமாக இருக்கின்றது.!
    நன்றிகள் உரித்தாகுக.!
    உங்களை வாழ்த்த எனக்கு வயசு போதாது..!! எனினும் சிநேகிதி என்பதால் நானும் "வாழ்க வளமுடன்" என வாழ்த்துகின்றேன்..!!

    இப்படிக்கு உங்கள் அன்பின்,
    நிம்மி.

    ReplyDelete
  3. I Hope that you can catch your girl.!
    ;-)
    Try hard.! :P

    Nice page.! Ur about me z xcellent..!!

    Keep it Up Nimalen.!

    ReplyDelete
  4. Yeah thanks a lot for your comments.! Then only i can go ahead.! Keep in touch.!
    T.care.!

    ReplyDelete
  5. Woow Simply Amazing..!!

    Keep it up Nimmi.!

    Superb.! ;-)

    ReplyDelete